புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தலைகவசம் அணிவது தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தலைகவசம் அணிவது தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று நடத்தினர்.